02-20-2006, 07:57 PM
யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே கன்ணனோடுதான் ஆட
பார்வை பூத்திட பாதை பார்த்திட பாவை ராதையோ வாட
இரவும் போனது பகலும் போனது மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின் இமைத்திடாத கண் இங்கும் அங்குமே தேட
ஆயர்பாடியில் கண்ணனில்லையோ ஆசை வைப்பதே அன்புத் தொல்லையோ
பாவம் ராதா...
அடுத்தது தா
(பழைய பாடல்கள் மிகவும் கருத்துள்ளவை அவற்றை மீண்டும் நினைவு படுத்துவோம் இது எனது கருத்து)
பார்வை பூத்திட பாதை பார்த்திட பாவை ராதையோ வாட
இரவும் போனது பகலும் போனது மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின் இமைத்திடாத கண் இங்கும் அங்குமே தேட
ஆயர்பாடியில் கண்ணனில்லையோ ஆசை வைப்பதே அன்புத் தொல்லையோ
பாவம் ராதா...
அடுத்தது தா
(பழைய பாடல்கள் மிகவும் கருத்துள்ளவை அவற்றை மீண்டும் நினைவு படுத்துவோம் இது எனது கருத்து)

