02-20-2006, 07:33 PM
நாடோடிப் பாட்டுப் பாட தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே நெஞ்சினில் ஆயிரம் தாளம்
நாடோடி பாட்டுப் பாட தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே நெஞ்சினில் ஆயிரம் தாளம்
இருபது வயதில் வருவதுதானா காதல்
அறுபதுவரையில் தொடர்வதுதானே காதல்
சிரிக்கிறபோது சிரிப்பதுதானா காதல்
அழுகிறபோது ஆறுதல்தானே காதல் ஹே...
காதலை நான் பாடவா பூவிலே தேன் தேடவா
காதலை நான் பாடவா ஹே...பூவிலே தேன் தேடவா
அடுத்தது வா
நாடெங்கும் காதலாலே நெஞ்சினில் ஆயிரம் தாளம்
நாடோடி பாட்டுப் பாட தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே நெஞ்சினில் ஆயிரம் தாளம்
இருபது வயதில் வருவதுதானா காதல்
அறுபதுவரையில் தொடர்வதுதானே காதல்
சிரிக்கிறபோது சிரிப்பதுதானா காதல்
அழுகிறபோது ஆறுதல்தானே காதல் ஹே...
காதலை நான் பாடவா பூவிலே தேன் தேடவா
காதலை நான் பாடவா ஹே...பூவிலே தேன் தேடவா
அடுத்தது வா

