02-03-2004, 03:50 PM
உங்களது நீண்ட விரிவான கருத்துக்களுக்கு நன்றி ஈழவன்.
உங்களை போன்றே நானும் பல கருத்துக்கள் பலவிதமான வாசகர்களிடமிருந்து வரும் என்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தேன். தனிப்பட்ட பழிவாங்கலுக்காகவே இந்த களத்தை பலர் உபயோகிக்கிறார்களோ என்று எண்ண தோன்றுகிறது. உதாரணமாக கடன் அட்டை விவகாரத்தை குறிப்பிடலாம். யாழ் களத்தில் நிறைய படைப்பாளிகள் இருந்தும் அவர்களிடமிருந்து கூட கருத்துக்களை காணவில்லை.
உங்கள் கருத்திற்கு இனியாவது பதில் அளிப்பார்கள் என நம்புவோம்.
உங்களை போன்றே நானும் பல கருத்துக்கள் பலவிதமான வாசகர்களிடமிருந்து வரும் என்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தேன். தனிப்பட்ட பழிவாங்கலுக்காகவே இந்த களத்தை பலர் உபயோகிக்கிறார்களோ என்று எண்ண தோன்றுகிறது. உதாரணமாக கடன் அட்டை விவகாரத்தை குறிப்பிடலாம். யாழ் களத்தில் நிறைய படைப்பாளிகள் இருந்தும் அவர்களிடமிருந்து கூட கருத்துக்களை காணவில்லை.
உங்கள் கருத்திற்கு இனியாவது பதில் அளிப்பார்கள் என நம்புவோம்.
