02-03-2004, 12:40 PM
<b>அவள்...
"மகன் மீது கோபம் கொண்டு அன்னை என் செய்வாள்?
மார்மீது நீ கடித்த போதும்
மடிமீது நீ சாய்ந்த போதும்
அந்த சுகம் வேண்டிக்கிடந்தேன்.. மகனே!
விட்டு ஓடினாலும்
பெற்றவளுக்கு நீ மகன்தானே!</b>
வரிகள் அருமை.
கன்னிக் கவிதை.... நெஞ்சைத் தொட்டுச் சென்றது.
வாழ்த்துக்கள் ஈழவன்.
"மகன் மீது கோபம் கொண்டு அன்னை என் செய்வாள்?
மார்மீது நீ கடித்த போதும்
மடிமீது நீ சாய்ந்த போதும்
அந்த சுகம் வேண்டிக்கிடந்தேன்.. மகனே!
விட்டு ஓடினாலும்
பெற்றவளுக்கு நீ மகன்தானே!</b>
வரிகள் அருமை.
கன்னிக் கவிதை.... நெஞ்சைத் தொட்டுச் சென்றது.
வாழ்த்துக்கள் ஈழவன்.

