02-20-2006, 06:14 AM
போரென்றால் புலிவீரம் பேசும்
பேச்சென்றால் தமிழ் மானம் பேசும்
ஏய்த்து மாய்த்த காலம் போச்சே
எங்கள் தலைவரின் காலம் ஆச்சே
அண்ணன் இடுவான் ஆணையொன்றே
ஆணை முடிப்போம் பகையை வென்றே
*******
வீரார் வீரம் பேசும் உங்கள் கவிதை நன்றாய் இருக்கின்றது. நன்றிகள் இங்கு இணைத்தமைக்கு.
பேச்சென்றால் தமிழ் மானம் பேசும்
ஏய்த்து மாய்த்த காலம் போச்சே
எங்கள் தலைவரின் காலம் ஆச்சே
அண்ணன் இடுவான் ஆணையொன்றே
ஆணை முடிப்போம் பகையை வென்றே
*******
வீரார் வீரம் பேசும் உங்கள் கவிதை நன்றாய் இருக்கின்றது. நன்றிகள் இங்கு இணைத்தமைக்கு.

