02-20-2006, 06:08 AM
[quote=Eelam Angel]<img src='http://www.webindia123.com/GOA/images/farmer%20in%20paddy%20field.jpg' border='0' alt='user posted image'>
<b>அந்த நாள் வராதோ??
உற்சாகமூட்டும் காலைப்
பொழுதினிலே
வீசும் தென்றல் காற்றினிலே
பச்சைப் பசுமையான
வயலினிலே,
ஆடி அசையும் நெற்
கதிர்களையும்,
பெண்கள் வைக்கோல்
சுமப்பதையும்
ஆண்கள் மூட்டை
தூக்குவதையும்
விவசாயி ஆவைச் செல்லமாக தட்டுகையில்
அவற்றின் கால்கள் சேற்றிலே[/ப்]
பதிவதையும்
மெய் மறந்து கண் குளிரப் பார்த்த
அந்த நாள் இனி எப்போது
வருமோ?</b>
அருமையான குட்டிக்கவிதை முலமாக பழைய அந்த இனிய ஞாபகங்களை வரவழைத்தமைக்கு நன்றிகள் ஈழ தேவதை. இவற்றை எல்லாம் சும்மா பார்த்து கொண்டிருப்பதை விட நாமும் அந்த வயலில் கை வீசி நடந்தால் எப்படி இருக்கும்?
<b>அந்த நாள் வராதோ??
உற்சாகமூட்டும் காலைப்
பொழுதினிலே
வீசும் தென்றல் காற்றினிலே
பச்சைப் பசுமையான
வயலினிலே,
ஆடி அசையும் நெற்
கதிர்களையும்,
பெண்கள் வைக்கோல்
சுமப்பதையும்
ஆண்கள் மூட்டை
தூக்குவதையும்
விவசாயி ஆவைச் செல்லமாக தட்டுகையில்
அவற்றின் கால்கள் சேற்றிலே[/ப்]
பதிவதையும்
மெய் மறந்து கண் குளிரப் பார்த்த
அந்த நாள் இனி எப்போது
வருமோ?</b>
அருமையான குட்டிக்கவிதை முலமாக பழைய அந்த இனிய ஞாபகங்களை வரவழைத்தமைக்கு நன்றிகள் ஈழ தேவதை. இவற்றை எல்லாம் சும்மா பார்த்து கொண்டிருப்பதை விட நாமும் அந்த வயலில் கை வீசி நடந்தால் எப்படி இருக்கும்?

