02-19-2006, 10:06 PM
Shankarlaal Wrote:<b>இதனை 190 பேர் பார்வயிட்டுள்ளனர்..நன்றி ....வரவேற்கிறேன்... ஆனால் பரிதாபம் மூன்றுபேர் மட்டும் அவன் குணமடையவேண்டுமென்று வாழ்த்தி உள்ளனர்.... இந்த அளவுக்கு இலங்கைதமிழரின் நெஞ்சம் அவ்வாளவு கல்லானதா??????????????</b>
பிரார்த்தனைகள் எழுத்து மூலம் தான இருக்க வேண்டுமென்பதில்லையே. உண்மையான பிரார்த்தனை மனசுக்குள்தானே செய்கிறோம்... நிச்சயமாக எல்லோரும் பிரார்த்தித்திருப்பார்கள்.

