02-19-2006, 09:02 PM
ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம்.........
சிவமே அன்பாகும்!
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ......
அன்பே சிவமாகும்!
நபிகள்... புத்தன்... கிருஸ்ணா....ஜேசு பிறந்தது
புூமியில் எதற்காக?????
அன்பே சிவமாகும் என்று மீண்டும் மீண்டும்
சொன்னார்கள்...... யார்தான் கேட்டார்கள்???
பிறையையும் புூவையும் சிலுவையையும் வைத்து
பித்தலாட்டாம் காட்டி வாழ்கிறது ஒரு கூட்டம்........
அவர்கள் பாதமே மண்ணில் பட விடோம் என
பணி செய்து வாழ்கிறது ஒரு கூட்டம்.
பாவம் வயிற்று பசிக்காக
தன் உடலையே வில்லாய் வளைப்பவரிடம் ஒரு
ஐம்பது பைசா கூடாது இக் கூட்டம்!
கவிஞ்ஞர் காசி ஆனந்தனின் நொறுக்கொன்றுதான்
ஞாபகம் வருகிறது.
ஒரு நாள் ஆயுள் கொண்ட புூவையே
பாதியில் பறித்து புூஜை செய்கிறான்
தான் நூறாண்டு வாழ வேண்டி!
சிவமே அன்பாகும்!
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ......
அன்பே சிவமாகும்!
நபிகள்... புத்தன்... கிருஸ்ணா....ஜேசு பிறந்தது
புூமியில் எதற்காக?????
அன்பே சிவமாகும் என்று மீண்டும் மீண்டும்
சொன்னார்கள்...... யார்தான் கேட்டார்கள்???
பிறையையும் புூவையும் சிலுவையையும் வைத்து
பித்தலாட்டாம் காட்டி வாழ்கிறது ஒரு கூட்டம்........
அவர்கள் பாதமே மண்ணில் பட விடோம் என
பணி செய்து வாழ்கிறது ஒரு கூட்டம்.
பாவம் வயிற்று பசிக்காக
தன் உடலையே வில்லாய் வளைப்பவரிடம் ஒரு
ஐம்பது பைசா கூடாது இக் கூட்டம்!
கவிஞ்ஞர் காசி ஆனந்தனின் நொறுக்கொன்றுதான்
ஞாபகம் வருகிறது.
ஒரு நாள் ஆயுள் கொண்ட புூவையே
பாதியில் பறித்து புூஜை செய்கிறான்
தான் நூறாண்டு வாழ வேண்டி!
I dont hate anyland.....But Ilove my motherland

