02-19-2006, 05:26 PM
உண்மையில் அந்த தந்தையும் தனயனும் கருனைக் கொலைக்கு மனு செய்யும் போது அவர்களின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை சிந்திக்கும் போதே நெஞ்சு கனக்கின்றது. இதற்கெல்லாம் ஆறுதலளிப்பது போல் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் செயல் அமைந்திருப்பது உளமார அவர்களைப் பாராட்ட வைக்கின்றது.
<i><b> </b>
</i>
</i>

