02-19-2006, 01:02 AM
<b>அடுத்த பாடல்...
ஈஸியானதுதான் எண்டு நினைக்குறன்... :roll: </b>
[size=13]உயிறை உறிஞ்சும் குழலாய்..
ஓரப் பார்வை வீசி போனாய்..
மறுபடி வருவாய் என்று நினைத்து..
காத்து கிடந்தேன் என்ன ஆனாய்...
மயக்கத்தில் நான் இருந்தேன்..
மனம் என்னும் தாழ்த்திருந்தேன்...
உனைத் தீண்டும் போது தீயில் வேகிறேன்...
இன்ப காதல் தீயில் நானும் சாகிறேன்...
ஈஸியானதுதான் எண்டு நினைக்குறன்... :roll: </b>
[size=13]உயிறை உறிஞ்சும் குழலாய்..
ஓரப் பார்வை வீசி போனாய்..
மறுபடி வருவாய் என்று நினைத்து..
காத்து கிடந்தேன் என்ன ஆனாய்...
மயக்கத்தில் நான் இருந்தேன்..
மனம் என்னும் தாழ்த்திருந்தேன்...
உனைத் தீண்டும் போது தீயில் வேகிறேன்...
இன்ப காதல் தீயில் நானும் சாகிறேன்...

