02-19-2006, 12:47 AM
முயற்சிக்கு பாராட்டுக்கள் அனிதா. ஆனால் பாடல் வரிகள் இப்படி வந்திருக்க வேண்டும்.
<b>திருமகள் தேடிவந்தாள் - இந்தப்
புதுமனை குடிபுகுந்தாள்
குலமகள் குங்குமத்தில் - தேவி
கோவில் கொண்டாட வந்தாள்..... </b>
<b>தல</b>
இது இருளும் ஒளியும் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல். உங்கள் ஜெயலலிதா அம்மா இங்கு எங்கு வந்தா. உங்களுக்கு எப்பொழுதும் ஜெயலலிதா அம்மாவின் நினைப்புத் தானோ??? :roll: :roll:
சரி அனிதா அடுத்த பாடலை இணையுங்கள்.
<b>திருமகள் தேடிவந்தாள் - இந்தப்
புதுமனை குடிபுகுந்தாள்
குலமகள் குங்குமத்தில் - தேவி
கோவில் கொண்டாட வந்தாள்..... </b>
<b>தல</b>
இது இருளும் ஒளியும் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல். உங்கள் ஜெயலலிதா அம்மா இங்கு எங்கு வந்தா. உங்களுக்கு எப்பொழுதும் ஜெயலலிதா அம்மாவின் நினைப்புத் தானோ??? :roll: :roll:
சரி அனிதா அடுத்த பாடலை இணையுங்கள்.
<i><b> </b>
</i>
</i>

