02-18-2006, 10:03 PM
தாரணி Wrote:<b>வசந்தம்</b>
கண்ணா!
இது நமக்கு இலையுதிர்காலம்
இனிவரப்போவது வசந்தகாலம்!
பிரிவுகள்-வேதனைகள் உதிர்த்தாலே
இணைப்புக்கள்-இனிமைகள் துளிர்க்கும்
இதயங்கள் சிலிர்க்கும் காத்திருப்போம்
கடைசி இலை உதிரும் வரை!
<img src='http://img295.imageshack.us/img295/4048/tree1tx.gif' border='0' alt='user posted image'>
நன்றி
குட்டிக் கவி நன்றாக இருக்கு தாரணி... வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்...!

