02-18-2006, 06:12 AM
தாரணி Wrote:<b>வசந்தம்</b>
கண்ணா!
இது நமக்கு இலையுதிர்காலம்
இனிவரப்போவது வசந்தகாலம்!
பிரிவுகள்-வேதனைகள் உதிர்த்தாலே
இணைப்புக்கள்-இனிமைகள் துளிர்க்கும்
இதயங்கள் சிலிர்க்கும் காத்திருப்போம்
கடைசி இலை உதிரும் வரை!
<img src='http://img295.imageshack.us/img295/4048/tree1tx.gif' border='0' alt='user posted image'>
நன்றி
தாரணி. கவிதை நல்லாயிருக்கு ஆனால் கொஞ்சம் வரிகளை கூட்டலாமே. இன்னும் அழகு சேர்க்கும்.

