02-18-2006, 05:25 AM
இசை நாடகம் (கண்ணகி)
மதுரையை எரித்தாள் அவள் என்கிறார்-
எரித்தது - மதுரையையா?
இல்லை மனசை அலையவிடும்-மனிதர் முகங்களையா?
பாண்டியன் என்றாலென்ன?- கோவலன் என்றானாலும்தான் என்ன-?
நீதி தவறினாலும் சரி - நேர்வழி செல்ல மறந்தாலும் சரி -
யாருக்காக அவள் - தீ மூட்டினாலும்-
ஏன் இன்றும் இந்த கண்ணகி கதை வாழ்கிறது?
இன்றும் சொற்ப சிலர் இப்படி வாழ்வதனால்தானோ?
மதுரையை எரித்தாள் அவள் என்கிறார்-
எரித்தது - மதுரையையா?
இல்லை மனசை அலையவிடும்-மனிதர் முகங்களையா?
பாண்டியன் என்றாலென்ன?- கோவலன் என்றானாலும்தான் என்ன-?
நீதி தவறினாலும் சரி - நேர்வழி செல்ல மறந்தாலும் சரி -
யாருக்காக அவள் - தீ மூட்டினாலும்-
ஏன் இன்றும் இந்த கண்ணகி கதை வாழ்கிறது?
இன்றும் சொற்ப சிலர் இப்படி வாழ்வதனால்தானோ?
-!
!
!

