02-18-2006, 05:15 AM
திருக்குறல்
இருவரிக்குள் -வாழ்வின் இயங்கியலை -
இப்பிடிதான் என்றும் இருக்கும் என்று -
என்றோ வள்ளுவன் உதிர்த்த -குரல்- இப்பிடியெல்லாம் யாரும் எழுத முடியுமா?
உலக அதிசயமென்று ஏதேதோ சொல்கிறார்-
உண்மையை சொல்லுங்கள் - இதனை விடவா அவையெல்லாம் அதிசயமாம்?
இருவரிக்குள் -வாழ்வின் இயங்கியலை -
இப்பிடிதான் என்றும் இருக்கும் என்று -
என்றோ வள்ளுவன் உதிர்த்த -குரல்- இப்பிடியெல்லாம் யாரும் எழுத முடியுமா?
உலக அதிசயமென்று ஏதேதோ சொல்கிறார்-
உண்மையை சொல்லுங்கள் - இதனை விடவா அவையெல்லாம் அதிசயமாம்?
-!
!
!

