02-18-2006, 04:59 AM
எழுச்சி நடனம் (தாயக பாடலிற்கு)
வயல் அதை தொலைத்த நாற்றுக்கள் - நாலா திசையும் -சிதறியிருந்து வாடினாலும் -
அந்த களத்தில் கேட்ட கானங்கள் - இன்றுவரை எம் மனசில் சுமையாய்-!
தேசம் விடிந்தது என்ற ஒரு செய்தி வரும்வரை - உயிர் ஓடி போகாது-!
எம்மை எரிப்பவர் ஆட்டத்தை கொளுத்தியே தீர கரம் கொடுப்போம்-
இப்போ - அந்த நினைவுகளில் ஒரு எழுச்சி நடனம்!
வயல் அதை தொலைத்த நாற்றுக்கள் - நாலா திசையும் -சிதறியிருந்து வாடினாலும் -
அந்த களத்தில் கேட்ட கானங்கள் - இன்றுவரை எம் மனசில் சுமையாய்-!
தேசம் விடிந்தது என்ற ஒரு செய்தி வரும்வரை - உயிர் ஓடி போகாது-!
எம்மை எரிப்பவர் ஆட்டத்தை கொளுத்தியே தீர கரம் கொடுப்போம்-
இப்போ - அந்த நினைவுகளில் ஒரு எழுச்சி நடனம்!
-!
!
!

