Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கவி உதவி வேண்டும்
#11
பேச்சு (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு)
படகோடு சேர்ந்து இருக்கும் வரைதான் துடுப்புக்கு மதிப்பு!
பயணம் வரை கூடவந்தால்தான் செருப்புக்கும் மதிப்பு-!
கொள்ளை அழகு குரல் இருக்கும்வரைதான் - குயிலுக்கும் சிறப்பு-!
வாழ்வு எப்படி அர்த்தம் கொள்ளும்? வானம் கூட எப்படி இருந்தால் எம் வசப்படும்?
மனங்களோடு சேர்ந்து-மனிதன் - வாழ நினைத்தால் மட்டுமோ என்னவோ-?

பேச்சு (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு) தரம் 3 மாணவன்
இன்று அரும்பிய மொட்டொன்று - இதழ் மெல்லவிரிக்கிறது- என்னதான் சொல்லுமோ-?
நேற்றே பூத்த எங்களுக்கு நிச்சயமாய் ஏதும் செய்தி இருக்குமோ?
என்னதான் பெரிய அருவி என்றானாலும்- சின்ன மழை தூறல் அதை கலங்க வைக்குமே - கேட்போம்!
-!
!
Reply


Messages In This Thread
[No subject] - by RaMa - 02-17-2006, 06:43 AM
[No subject] - by Rasikai - 02-17-2006, 04:40 PM
[No subject] - by Eelam Angel - 02-17-2006, 08:55 PM
[No subject] - by Eelam Angel - 02-17-2006, 09:34 PM
[No subject] - by Eelam Angel - 02-17-2006, 09:49 PM
[No subject] - by Eelam Angel - 02-18-2006, 01:36 AM
[No subject] - by வர்ணன் - 02-18-2006, 04:18 AM
[No subject] - by வர்ணன் - 02-18-2006, 04:29 AM
[No subject] - by வர்ணன் - 02-18-2006, 04:46 AM
[No subject] - by வர்ணன் - 02-18-2006, 04:59 AM
[No subject] - by வர்ணன் - 02-18-2006, 05:15 AM
[No subject] - by வர்ணன் - 02-18-2006, 05:25 AM
[No subject] - by RaMa - 02-18-2006, 06:14 AM
[No subject] - by ப்ரியசகி - 02-18-2006, 12:41 PM
[No subject] - by Selvamuthu - 02-18-2006, 12:53 PM
[No subject] - by Rasikai - 02-19-2006, 12:04 AM
[No subject] - by வர்ணன் - 02-19-2006, 07:30 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)