02-18-2006, 04:46 AM
பேச்சு (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு)
படகோடு சேர்ந்து இருக்கும் வரைதான் துடுப்புக்கு மதிப்பு!
பயணம் வரை கூடவந்தால்தான் செருப்புக்கும் மதிப்பு-!
கொள்ளை அழகு குரல் இருக்கும்வரைதான் - குயிலுக்கும் சிறப்பு-!
வாழ்வு எப்படி அர்த்தம் கொள்ளும்? வானம் கூட எப்படி இருந்தால் எம் வசப்படும்?
மனங்களோடு சேர்ந்து-மனிதன் - வாழ நினைத்தால் மட்டுமோ என்னவோ-?
பேச்சு (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு) தரம் 3 மாணவன்
இன்று அரும்பிய மொட்டொன்று - இதழ் மெல்லவிரிக்கிறது- என்னதான் சொல்லுமோ-?
நேற்றே பூத்த எங்களுக்கு நிச்சயமாய் ஏதும் செய்தி இருக்குமோ?
என்னதான் பெரிய அருவி என்றானாலும்- சின்ன மழை தூறல் அதை கலங்க வைக்குமே - கேட்போம்!
படகோடு சேர்ந்து இருக்கும் வரைதான் துடுப்புக்கு மதிப்பு!
பயணம் வரை கூடவந்தால்தான் செருப்புக்கும் மதிப்பு-!
கொள்ளை அழகு குரல் இருக்கும்வரைதான் - குயிலுக்கும் சிறப்பு-!
வாழ்வு எப்படி அர்த்தம் கொள்ளும்? வானம் கூட எப்படி இருந்தால் எம் வசப்படும்?
மனங்களோடு சேர்ந்து-மனிதன் - வாழ நினைத்தால் மட்டுமோ என்னவோ-?
பேச்சு (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு) தரம் 3 மாணவன்
இன்று அரும்பிய மொட்டொன்று - இதழ் மெல்லவிரிக்கிறது- என்னதான் சொல்லுமோ-?
நேற்றே பூத்த எங்களுக்கு நிச்சயமாய் ஏதும் செய்தி இருக்குமோ?
என்னதான் பெரிய அருவி என்றானாலும்- சின்ன மழை தூறல் அதை கலங்க வைக்குமே - கேட்போம்!
-!
!
!

