02-18-2006, 04:29 AM
அபினய பாடல் (இளம் மழழைகள்)
மயில் ஆடி பார்த்ததுண்டு - சிலர் மனங்கள் ஆட்டம் கொண்டும் பார்த்ததுண்டு-
ரோஜா கூட்டமொன்று சிறகுவிரித்து அபிநயம் செய்ய பார்த்ததுண்டா?
அரங்கமதில் அவர் ஆட்சி சபையேறுகிறது-பாரீர்!
நாடகம்(எங்களில் யார் சிறந்தவன்?)
சிலையை ரசிப்பவர் யாரும் சிற்பியை நினைத்ததுண்டா?
ஆள்பவனிலிருந்து ஆண்டிவரை - எல்லோரிலும் சிறந்தவன் நானே என்று எண்ணிக்கொள்கிறான் - எங்களில் சிறந்தவன் யாரென்று ஆண்டவன் -கணக்கு போடுறான் !
இயல் இசை நாடகம் எங்கள் சொத்து - இமைக்காமல் கண்டு களிப்பீர்- கண்கள் பூத்து!
மயில் ஆடி பார்த்ததுண்டு - சிலர் மனங்கள் ஆட்டம் கொண்டும் பார்த்ததுண்டு-
ரோஜா கூட்டமொன்று சிறகுவிரித்து அபிநயம் செய்ய பார்த்ததுண்டா?
அரங்கமதில் அவர் ஆட்சி சபையேறுகிறது-பாரீர்!
நாடகம்(எங்களில் யார் சிறந்தவன்?)
சிலையை ரசிப்பவர் யாரும் சிற்பியை நினைத்ததுண்டா?
ஆள்பவனிலிருந்து ஆண்டிவரை - எல்லோரிலும் சிறந்தவன் நானே என்று எண்ணிக்கொள்கிறான் - எங்களில் சிறந்தவன் யாரென்று ஆண்டவன் -கணக்கு போடுறான் !
இயல் இசை நாடகம் எங்கள் சொத்து - இமைக்காமல் கண்டு களிப்பீர்- கண்கள் பூத்து!
-!
!
!

