02-17-2006, 12:08 PM
[b] 17பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்
பிரபல கடலோடி வேடினன் மகலென்
(கி.பி. 1480 - கி.பி.. 1521)
கடல்வழியாக உலகைச் சுற்றிவந்த முதல் மாலுமி மகலென் ஆவார். பசுபிக் சமுத்திரம் என்ற பெயரைச் சூட்டியதும் இவர்தான் பசுபிக் என்றால் அமைதி என்று பொருள். மகலெனின் நினைவாக தென் அமெரிக்காவின் பகுதியிலுள்ள
நீரிணை ஒன்றிற்கு மக்லென் நீரிணை என்று பெயர் சூட்டியுள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களுடன் நடந்த சண்டையில் கொல்லப்பட்டார்.
தகவற் துளி
சிறீராமகிருஷ்ண பரமஹம்சர் அவதாரதினம்
(17.02.1836 - 16.08.1886)
தத்துவஞானி கிருஷ்ணமூர்த்தி நினைவுநாள்
(1986)
இயற்கையாகக் கிடைக்கும் அணுசக்திப் பொருள் யுரேனியம் ஆகும்.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு.
-குறள்-
பிரபல கடலோடி வேடினன் மகலென்
(கி.பி. 1480 - கி.பி.. 1521)
கடல்வழியாக உலகைச் சுற்றிவந்த முதல் மாலுமி மகலென் ஆவார். பசுபிக் சமுத்திரம் என்ற பெயரைச் சூட்டியதும் இவர்தான் பசுபிக் என்றால் அமைதி என்று பொருள். மகலெனின் நினைவாக தென் அமெரிக்காவின் பகுதியிலுள்ள
நீரிணை ஒன்றிற்கு மக்லென் நீரிணை என்று பெயர் சூட்டியுள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களுடன் நடந்த சண்டையில் கொல்லப்பட்டார்.
தகவற் துளி
சிறீராமகிருஷ்ண பரமஹம்சர் அவதாரதினம்
(17.02.1836 - 16.08.1886)
தத்துவஞானி கிருஷ்ணமூர்த்தி நினைவுநாள்
(1986)
இயற்கையாகக் கிடைக்கும் அணுசக்திப் பொருள் யுரேனியம் ஆகும்.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு.
-குறள்-
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

