02-17-2006, 02:39 AM
Selvamuthu Wrote:ப்ரியசகி, கற்பனை நன்று.
ஒரு சந்தேகம். பஸ் நிலையத்தில் நின்றபோது எதிர்பார்த்தது எதனை? அந்த "அவனை" என்றது பஸ்ஸையா? அந்த அவனைக் காணவில்லை என்றதும்தானே அண்ணாவுக்கு தொலைபேசி அழைப்புச் செய்தீர்கள்? அப்படியென்றால் உங்கும் பஸ் நேரத்திற்கு வருவதில்லையா? சந்தேகம் வந்தது கேட்டேன். என் கற்பனை அப்படிப் போனது.
தயவுசெய்து யாரும் கடிக்க வரவேண்டாம்.
ம் பாருங்கள் ஆசிரியாருக்கும் மாணவருக்கும் உள்ள வித்தியாசத்தை. நாம் எல்லோரும் காதல் காதலனுக்கான காத்திருப்பு என்று நினைத்திருக்க ஆசிரியார் எங்கு போய் முடிச்சு போட்டிருக்கார். அவனை பஸ் என்று எவ்வளவு அருமையான கற்பனை பண்ணி இருக்கார். ஒரு சபாஷ் செல்வமுத்து ஆசிரியாருக்கு.

