02-17-2006, 02:35 AM
அந்தக் காலத்தில்
அம்மா பாடிய பாடலால்
ஒன்றிணைந்து கட்டியழுவார்கள்
அதுவரை எதிரிகளாயிருந்த
அண்ணனும் தம்பியும்.
**********
ஆகா நிஐத்தை அப்படியே கவிதையில் கிறுக்கி இருக்கிறார் கவிஞர் ஐயபாஸ்கரனுக்கு பாராட்டுக்கள்.
நன்றி இளைஞன் இணைப்பிற்கு.
அம்மா பாடிய பாடலால்
ஒன்றிணைந்து கட்டியழுவார்கள்
அதுவரை எதிரிகளாயிருந்த
அண்ணனும் தம்பியும்.
**********
ஆகா நிஐத்தை அப்படியே கவிதையில் கிறுக்கி இருக்கிறார் கவிஞர் ஐயபாஸ்கரனுக்கு பாராட்டுக்கள்.
நன்றி இளைஞன் இணைப்பிற்கு.

