02-16-2006, 09:05 PM
பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால்நிலாவைப் போல வந்த பாவையல்லவா- நானும்
பாதை தேடி ஓடி வந்த காளையல்லவா...
வா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால்நிலாவைப் போல வந்த பாவையல்லவா- நானும்
பாதை தேடி ஓடி வந்த காளையல்லவா...
வா

