02-16-2006, 07:20 PM
ப்ரியசகி!
தவறு என்று சொல்வதற்கில்லை.
"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்" என்று சொல்வார்கள்.
"முயற்சி திருவினை ஆக்கும்" என்றும் சொல்வார்கள்.
"விடா முயற்சி வெற்றி தரும்" என்றும் சொல்வார்கள்.
எல்லாமே உண்மை!
வாழ்க்கையில் உயர்ந்தோரின் சரிதங்களைப் படித்தாலும் தெரியும்.
தவறு என்று சொல்வதற்கில்லை.
"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்" என்று சொல்வார்கள்.
"முயற்சி திருவினை ஆக்கும்" என்றும் சொல்வார்கள்.
"விடா முயற்சி வெற்றி தரும்" என்றும் சொல்வார்கள்.
எல்லாமே உண்மை!
வாழ்க்கையில் உயர்ந்தோரின் சரிதங்களைப் படித்தாலும் தெரியும்.

