02-16-2006, 06:57 PM
நன்றி செல்வமுத்து அங்கிள்..என் மனதுக்கு உட்பட்ட மட்டில் ஓரளவு எழுதுவேன்..ஆனால் சில சமயம்..நம்ம யாழ் உறவுகள் அத்தோட வேறு கவிதைகள் வாசிக்கையில் அவர்களை போல எழுதும் ஆற்றலும் எனக்கு வர வேண்டும் என்று நினைப்பேன்..அதற்காக தான் இப்படி எழுதி எழுதி முயல்கிறேன்..தவறுகளை சொன்னால்..திருத்திக்கொள்ளலாம் இல்லையா.. :roll:
ஓ..நீங்கள்..லண்டனா..நான் கனடா என்று எழுதி விட்டேன்..மன்னியுங்கள்..ம்ம் இங்கு பஸ்ஸுக்கு ஓடி ஓடி தான் உடம்பை நல்ல மாதிரி வைத்திருக்கலாம்.. :evil:
ஓ..நீங்கள்..லண்டனா..நான் கனடா என்று எழுதி விட்டேன்..மன்னியுங்கள்..ம்ம் இங்கு பஸ்ஸுக்கு ஓடி ஓடி தான் உடம்பை நல்ல மாதிரி வைத்திருக்கலாம்.. :evil:
..
....
..!
....
..!

