02-16-2006, 06:51 PM
ப்ரியசகி!
கனடாவில் எப்படி என்று தெரியவில்லை. அதற்கு அங்கு உள்ளவர்களைத்தான் கேட்கவேண்டும்.
நான் வசிக்கும் இலண்டனில் பரவாயில்லை என்று நினைக்கிறேன். பஸ்ஸில் ஏறி மாதக்கணக்காகிவிட்டது.
ஒரு கவிஞனுக்கு கவி எழுதும் உந்துதல் இருக்கும்போது எதனைக்கண்டாலும் கவிதை வரும், காணாவிட்டாலும் வரும். இதனை நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. உடனே ஓட்டிக்கொண்டிருக்கும் மோட்டார்வண்டியை ஓரத்தில் நிறுத்திவிட்டாவது எழுதி முடித்துவிடவேண்டும். காலம் தாழ்த்தினால் கவிதை ஊற்று வற்றிவிடும்.
தொடர்ந்து எழுதுங்கள். ப்ரியசகி என்றொரு பெரிய கவிஞர் எம்மிடையே வாழ்கின்றார் என்ற பெருமை பிற்காலத்தில் எமக்கு ஏற்படலாம்.
கனடாவில் எப்படி என்று தெரியவில்லை. அதற்கு அங்கு உள்ளவர்களைத்தான் கேட்கவேண்டும்.
நான் வசிக்கும் இலண்டனில் பரவாயில்லை என்று நினைக்கிறேன். பஸ்ஸில் ஏறி மாதக்கணக்காகிவிட்டது.
ஒரு கவிஞனுக்கு கவி எழுதும் உந்துதல் இருக்கும்போது எதனைக்கண்டாலும் கவிதை வரும், காணாவிட்டாலும் வரும். இதனை நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. உடனே ஓட்டிக்கொண்டிருக்கும் மோட்டார்வண்டியை ஓரத்தில் நிறுத்திவிட்டாவது எழுதி முடித்துவிடவேண்டும். காலம் தாழ்த்தினால் கவிதை ஊற்று வற்றிவிடும்.
தொடர்ந்து எழுதுங்கள். ப்ரியசகி என்றொரு பெரிய கவிஞர் எம்மிடையே வாழ்கின்றார் என்ற பெருமை பிற்காலத்தில் எமக்கு ஏற்படலாம்.

