02-16-2006, 05:08 PM
அ"றோ"கரா ....
ஈழ்பதீஸானே! உன் கருணையே கருணை!! என்ன அற்புதம், சிலவேளை இப்பக்கத்திலுள்ள கருத்துக்கள் மாயமாய் மறைந்து போகின்றது!! பின் மீண்டும் திரும்ப வருகிறது!! பலே.. பலே.. நீ அருவம், உருவம், ஆருருவம் அற்றவன் என்று நிரூபிக்கிறாயா????????
கிடக்க ... உண்டியலானின் நெருங்கிய முன்னால் நெருங்கிய நன்பரொருவர், உண்டியலானுக்கு எழுதிய இன்னுமோர் கடிதத்தையும் இங்கு இணைக்க இருக்கிறேன்!!! உண்டியலான், லண்டனில் தேசியத்திற்கு தடைவந்தபோது, பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஆடிய நாடகமொன்றின் பின்னனி இங்கு விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
ஆவலுடன் எதிர் பாருங்கள் ....
ஈழ்பதீஸானே! உன் கருணையே கருணை!! என்ன அற்புதம், சிலவேளை இப்பக்கத்திலுள்ள கருத்துக்கள் மாயமாய் மறைந்து போகின்றது!! பின் மீண்டும் திரும்ப வருகிறது!! பலே.. பலே.. நீ அருவம், உருவம், ஆருருவம் அற்றவன் என்று நிரூபிக்கிறாயா????????
கிடக்க ... உண்டியலானின் நெருங்கிய முன்னால் நெருங்கிய நன்பரொருவர், உண்டியலானுக்கு எழுதிய இன்னுமோர் கடிதத்தையும் இங்கு இணைக்க இருக்கிறேன்!!! உண்டியலான், லண்டனில் தேசியத்திற்கு தடைவந்தபோது, பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஆடிய நாடகமொன்றின் பின்னனி இங்கு விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
ஆவலுடன் எதிர் பாருங்கள் ....

