02-16-2006, 03:30 PM
காதலர் தினத்தைப் பற்றி பிச்சைக்காரர்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்றார் ஓர் இளைஞர்.
இவர் காதலில் கட்டுண்டு கிடக்கிறார் என்பதை ஊகித்துக் கொண்டு "என்ன சங்கதி? ஜோடியாக இருக்கும்போது பிச்சை கேட்டு வந்தார்களா?" என்று கேட்டேன்.
அந்த இளைஞன் தெரிவித்த தகவல் புதுமையாக இருந்தது.
"அன்று காலிமுகத்திடல், விகாரமகாதேவி பூங்கா முதலான இடங்களில் வழக்கத்துக்கு மாறாக ஏராளமான பிச்சைக்காரர்கள் படையெடுத்து வந்தனர். காதலர்கள் ஜோடி சேர்ந்து இந்த இடங்களுக்கு வருவரென்பதைப் பிச்சைக்காரர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். காதலியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு பிச்சை கொடுக்காமலும் இருக்க முடியவில்லை. ஒரே தொல்லை பாருங்கோ" என்றார் சிரித்துக் கொண்டே!
காதலுக்கு விலை கொடுக்கத்தானே வேண்டும்!
http://www.thinakural.com/New%20web%20site...ry/16/index.htm
இவர் காதலில் கட்டுண்டு கிடக்கிறார் என்பதை ஊகித்துக் கொண்டு "என்ன சங்கதி? ஜோடியாக இருக்கும்போது பிச்சை கேட்டு வந்தார்களா?" என்று கேட்டேன்.
அந்த இளைஞன் தெரிவித்த தகவல் புதுமையாக இருந்தது.
"அன்று காலிமுகத்திடல், விகாரமகாதேவி பூங்கா முதலான இடங்களில் வழக்கத்துக்கு மாறாக ஏராளமான பிச்சைக்காரர்கள் படையெடுத்து வந்தனர். காதலர்கள் ஜோடி சேர்ந்து இந்த இடங்களுக்கு வருவரென்பதைப் பிச்சைக்காரர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். காதலியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு பிச்சை கொடுக்காமலும் இருக்க முடியவில்லை. ஒரே தொல்லை பாருங்கோ" என்றார் சிரித்துக் கொண்டே!
காதலுக்கு விலை கொடுக்கத்தானே வேண்டும்!
http://www.thinakural.com/New%20web%20site...ry/16/index.htm
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

