02-14-2006, 01:19 PM
ஜெயதேவன் Wrote:ம்ம்ம்ம்ம்... உதைப் பாத்தால், ஒரு காலத்திலை 40 இயக்கங்கள் யாழ்ப்பாணத்திலை இருந்த ஞாபகம்தான் வருகிறது!!
யார் யார் கத்தி வைச்சதென்று தெரியாமல், உரிமை கோராமலே மாயமாய் கருத்துக்கள் மறையத்தான் வழிவகுக்கப் போகிறது!!
அதில் என்ன கிடக்குது. ஆனால் வசை பாடவென்றே வந்திருப்பவர்களுக்கு தான் கஸ்டாமாக இருக்கும்.
[size=14] ' '

