02-13-2006, 06:07 AM
குழந்தை இன்று தாய்தன்னை
அழைப்பதுதான் செந்தமிழா...?
நம்மவர் கடை என்று நாம் சென்றால்
அவர் கதைப்பதெல்லாம் செந்தமிழா...?
கடையின் பெயரையே தமிழில் போடுகிறார்கள் இல்லை பிறகு எப்படி தமிழ் கதைப்பார்களாம்?
உங்கள் கவிதை நன்றாய் இருக்கின்றது. தொடர்ந்து எழுதுங்கள்.
அழைப்பதுதான் செந்தமிழா...?
நம்மவர் கடை என்று நாம் சென்றால்
அவர் கதைப்பதெல்லாம் செந்தமிழா...?
கடையின் பெயரையே தமிழில் போடுகிறார்கள் இல்லை பிறகு எப்படி தமிழ் கதைப்பார்களாம்?
உங்கள் கவிதை நன்றாய் இருக்கின்றது. தொடர்ந்து எழுதுங்கள்.

