Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தேடுகிறேன் என் செந்தமிழை
#1
<span style='font-size:25pt;line-height:100%'>[/size]

<b>[color=indigo][size=18]தேடுகிறேன் என் செந்தமிழை</b>


[size=9]தேசம் விட்டு தேசம் வந்து

தேடுகிறேன் என் செந்தமிழை

செல்லுகின்ற தெருவெல்லாம்

கேட்பதெல்லாம் செந்தமிழா...?



என்னுடன் படிப்பவர்

கதைப்பதெல்லாம் செந்தமிழா...?

தமிழ் வகுப்பு மாணவர்கள்

கதைப்பதெல்லாம் செந்தமிழா...?



குழந்தை இன்று தாய்தன்னை

அழைப்பதுதான் செந்தமிழா...?

நம்மவர் கடை என்று நாம் சென்றால்

அவர் கதைப்பதெல்லாம் செந்தமிழா...?



நம்மை விட மூத்தவர்

கதைக்கிறார் செந்தமிழா...?

அன்றவர் எம்மண்ணில் ஆங்கிலேயம்

<b>அடிமை</b> வந்த எம் இரத்தம் இன்று என்ன

சும்மாவா விட்டு வைக்கும் ...?

உடம்பெல்லாம் ஓடுது எம்மவர்கள் உடம்பெல்லாம்!!



அம்மாவும் கதைக்கிறாள்

வீட்டில் செந்தமிழா...?

அப்பாவும் அனுமதித்தார்

கதைப்பத்ற்கு செந்தமிழா...? :?

சிந்தியுங்கள் எம்மவரே - நான்

கதைப்பதற்கு தேடுகிறேன்

செந்தமிழில் எம்மவருடன்!!</span>

http://தவறுகள் எதும் இருப்பின் மனித்து விடுங்கள்!!
.
Reply


Messages In This Thread
தேடுகிறேன் என் செந்தமிழை - by Eelam Angel - 02-13-2006, 02:52 AM
[No subject] - by MUGATHTHAR - 02-13-2006, 06:00 AM
[No subject] - by RaMa - 02-13-2006, 06:07 AM
[No subject] - by Eelam Angel - 02-13-2006, 10:31 PM
[No subject] - by Selvamuthu - 02-13-2006, 10:49 PM
[No subject] - by Rasikai - 02-14-2006, 01:49 AM
[No subject] - by Eelam Angel - 02-14-2006, 03:44 AM
[No subject] - by சுடர் - 02-14-2006, 06:33 AM
[No subject] - by சுடர் - 02-14-2006, 06:35 AM
[No subject] - by Nitharsan - 02-14-2006, 06:54 PM
[No subject] - by ப்ரியசகி - 02-15-2006, 07:38 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)