02-12-2006, 01:21 PM
Niththila Wrote:அப்ப ஒட்டுப்படைகள் இருக்கிறதை அவையே ஒப்புக்கொள்கிறார்கள்
இதுகள் இல்லாமல் அரசால் ஒன்றும் செய்ய முடியாது
ஆனால் இவர்களுக்கு ஏற்படும் நிலையானது பரிதாபம் தான்
சிங்கள அரசால் கூட காப்பாற்ற முடியாது.
விரும்பினா இந்தியா போகட்டும் ஆனால் இந்தியா என்னும் எவளவு காலம் தான் இவர்களுக்கு தினி போடும்?
வீண் செலவு என்று கைவிடும் நாளும் தூரம் இல்லை.
இக் கட்டுரையை வசித்தால் புரியும்
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...ghlight=#166733
[b]

