01-30-2004, 02:57 PM
ஆமாம் கொழும்புத்தமிழ் எப்படி கொழுப்புப்பிடிச்சுப்போய் இருக்கின்றது பாருங்கள்.
புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழன் தமிழை தமிழாகவே எழுத முயல்கின்றான்.
ஆனால் அங்கிருப்பவர்களோ இங்கிருப்பவர்களை சாடிக்கொண்டு தாம்தான் தவறுகள் விடுகின்றார்கள்.
புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழன் தமிழை தமிழாகவே எழுத முயல்கின்றான்.
ஆனால் அங்கிருப்பவர்களோ இங்கிருப்பவர்களை சாடிக்கொண்டு தாம்தான் தவறுகள் விடுகின்றார்கள்.
[b] ?

