Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஏவாளின் தோட்டமருகே புதிய உலகம்
#12
<b>கண்டுபிடிக்கப்பட்டது பூலோக சொர்க்கம் - பெட்டகம்</b>

இந்தோனேஷியாவின் பபுவா பிராந்தியத்திலுள்ள ஒரு ஒதுக்குப்புறமான காட்டில், மனிதர்கள் இதுவரை அறிந்திருக்காத விலங்குகளையும் தாவரங்களையும் டஜன் கணக்கில் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதுவரை எவரும் பார்த்தில்லாத தேன் உண்ணும் பறவை இனம் ஒன்று, இருபது புதிய வகை தவளையினங்கள் என்று கண்டுபிடிப்புகளின் பட்டியல் நீளுகிறது. அழிந்துவிட்டதாக கடந்த நூறு ஆண்டுகளாக கருதப்பட்ட ஒரு பறவையினமும் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள் ஆய்வு நடத்திய இந்த அடர்வனமாது மிக மிக ஒதுக்குப் புறமான ஒரு இடம். ஒருவர் பின் ஒருவராக ஊர்ந்துதான் எங்கும் செல்ல முடியும் என்பதுபோன்ற காடு அது.

இந்தக் காடு முழுக்கவுமே மனித அரவம் என்பது கொஞ்சமும் இல்லை. ஆகவே மற்ற காடுகளைக் காட்டிலும் விலங்குகளின் விளைநிலங்களாக இந்த இடம் இருக்கிறது.

ஆனால் இப்படி ஒரு இடம் இருப்பது இப்போது தெரியவந்துவிட்டது. ஆட்களும் அதனுள்ளே சென்று பார்த்துவிட்டார்கள். இந்நிலையில் அந்த இடம் தொடர்ந்து அப்படியே இருக்க வாய்ப்பில்லை.

இது பற்றி எமதுசெய்தியாளர் ஸ்டெஃபனீ இர்வின் அனுப்பிய பெட்டகத்தின் தமிழ் வடிவத்தை நேயர்கள் கேட்கலாம்.

பிபிசி-தமிழ்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Rasikai - 02-07-2006, 07:22 PM
[No subject] - by ப்ரியசகி - 02-07-2006, 07:44 PM
[No subject] - by tamilini - 02-07-2006, 10:59 PM
[No subject] - by kuruvikal - 02-07-2006, 11:04 PM
[No subject] - by அருவி - 02-08-2006, 03:53 AM
[No subject] - by MUGATHTHAR - 02-08-2006, 06:07 AM
[No subject] - by RaMa - 02-08-2006, 07:10 AM
[No subject] - by kuruvikal - 02-08-2006, 07:46 AM
[No subject] - by kuruvikal - 02-08-2006, 07:51 AM
[No subject] - by tamilini - 02-08-2006, 01:09 PM
[No subject] - by kuruvikal - 02-11-2006, 09:24 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)