02-10-2006, 04:59 AM
<b>ஜெனீவாவில் பழைய கோட்டையில் பேச்சு</b>
விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுகள் ஜெனீவா நகரின் மையத்தில் நடைபெறா. அதற்குப் பதிலாக நகரின் மையத்திலிருந்து சுமார் இருபது கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள பழைய கோட்டை ஒன்றுக்குள் உள்ள முற்கால அரண் மனை ஒன்றில்அது நடைபெறும் எனத் தெரிய வருகிறது.
இந்த தொன்மை மிகுந்த கோட்டை நவீன முறையில் அலங்கரிக்கப்பட்டு புதிய வடி வத்தில் சர்வதேச மாநாடுகள், உயர் மட்டச் சந்திப்புகள் போனறவை நடைபெறக்கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகினறது.
அரசு, புலிகள் ஆகிய இரு தரப்பு பிரதி நிதிகள் குழுவும் ஜெனீவாவின் மையத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்டு இரண்டு நாளும் பேச்சுகளுக்கான இந்தப் பழைய கோட்டை அரண்மனைக்குக் கூட்டிச் செல்லப்படும் எனத் தெரியவரு கின்றது.
<i><b>தகவல் மூலம் -உதயன்</b></i>
விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுகள் ஜெனீவா நகரின் மையத்தில் நடைபெறா. அதற்குப் பதிலாக நகரின் மையத்திலிருந்து சுமார் இருபது கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள பழைய கோட்டை ஒன்றுக்குள் உள்ள முற்கால அரண் மனை ஒன்றில்அது நடைபெறும் எனத் தெரிய வருகிறது.
இந்த தொன்மை மிகுந்த கோட்டை நவீன முறையில் அலங்கரிக்கப்பட்டு புதிய வடி வத்தில் சர்வதேச மாநாடுகள், உயர் மட்டச் சந்திப்புகள் போனறவை நடைபெறக்கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகினறது.
அரசு, புலிகள் ஆகிய இரு தரப்பு பிரதி நிதிகள் குழுவும் ஜெனீவாவின் மையத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்டு இரண்டு நாளும் பேச்சுகளுக்கான இந்தப் பழைய கோட்டை அரண்மனைக்குக் கூட்டிச் செல்லப்படும் எனத் தெரியவரு கின்றது.
<i><b>தகவல் மூலம் -உதயன்</b></i>
"
"
"

