02-10-2006, 01:35 AM
<b>இ) உதாரணங்கள்</b>
1. அவசரத்தில் வெளியிடும் செய்திகளில் ஏற்படும் தவறு
http://www.yarl.com/forum/viewtopic.php?t=9192
2. பொழுதுபோக்கு சினிமாக் கிசுகிசுக்களில் ஆர்வம் காட்டுபவர்களும் விஞ்ஞானம் தொழில்நுட்பம் போன்றவற்றில் ஆர்வம் காட்டுபவர்களும்
சினிமா: http://www.yarl.com/forum/viewforum.php?f=39
விஞ்ஞானம்: http://www.yarl.com/forum/viewforum.php?f=10
3. யாழ்களம் போன்று புலம்பெயர்ந்த இடத்திலிருந்து இயங்கும் ஒரு இணையத்தளம் சொல்லுங்கள்.
4. புலம்பெயர்மண்ணிலிருந்து -இளைஞர்கள் பயன்பெறக்கூடிய- இளைஞர்களால் செய்யப்படுகிற 10 இணையத்தளங்களைப் பட்டியலிடுங்கள்.
5. இணையம் மூலமான தொடர்பையடுத்து டென்மார்க்கில் சந்தித்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட தமிழ் இளம் பெண்.
6. ஒரு இளம் குடும்பத் தலைவர். மனைவியும் ஒரு குழந்தையும் இருந்தது. பிரான்சில் இருந்து லண்டனிலிருக்கிற ஒரு இளம்பெண்ணைக் காதலித்தார். இவரின் அன்பில் அந்தப் பெண்ணும் இவரைக் காதலித்தாள். இணையத்தில் தொடங்கிய காதல் தொலைபேசி வரை வந்தது. குடும்பத்தை விட்டுவிட்டு லண்டன் போகத் துணிந்தார் இவர். அவளுக்கு இவருக்கு குடும்பம் இருக்கிற விசயம் தெரிய வந்தது. மனம் நொந்தாள். இவருக்கும் வீட்டில் பிரச்சனை. நல்லகாலம் கடைசிவரை இருவரும் சந்திக்கவில்லை. சந்தித்திருந்தால் அவளின் வாழ்க்கை வேறாக மாறியிருக்கும். அவள் தன்னை தேற்றிக்கொண்டுவிட்டாள். இவருக்கு குடும்பத்தில் பிரச்சனையால் குடும்பத்தோடு இல்லை. மனைவியும் பிள்ளையும் பாவம்.
7. யேர்மனியில் வசித்த ஒரு பெண். இங்கு பிரான்சில் இருக்கிற ஒருவரை இணையத்தின் மூலம் காதலித்தார். அதுவும் சிலகாலம் தொடர்ந்தது. பிரான்சுக்கு வந்தநேரம் அவனை சந்தித்தாள். உடலுறவு கொண்டார்கள். வீட்டுக்கு தெரியவந்தது. அவனுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பேசுவதாக சொல்லி மறுத்துவிட்டார்கள். பெண்ணின் நிலை பரிதாபம். இப்பொழுது பெண் வேறு நாட்டில் இருக்கிறாள். படிக்கிறாள்.
8. பிரான்சில் இருக்கிற ஒருபெண்ணுக்கும் லண்டனில் இருந்த ஒரு இளைஞனுக்கும் இணையத்தின் மூலம் காதல் ஏற்பட்டது. அவர்களின் காதலும் சிலகாலம் தொடர்ந்தது. லண்டனில் உறவினர்களிடம் சென்றபோது அந்தப்பெண் அவனை சந்தித்தாள். சிலதடவைகள் லண்டன் சென்று வந்தாள். சென்றபோதெல்லாம் அவனை சந்தித்தாள். ஒருநாள் அதுவும் நடந்தது. பின்பு அவனுக்கும் வீட்டில் ஊரில் கல்யாணம் பேசியிருப்பதாக கூறி மறுத்துவிட்டார்கள். அவன் இப்போது திருமணம் முடித்து வாழ்கிறான். ஆனால் பெண்தான் பாவம்.
.......
இவை கற்பனைக்கதைகள் அல்ல. நடந்த கதைகள். ஆண்கள் ஆண்களால் ஏமாற்றப்பட்ட கதைகளும் இருக்கு. ஆண்கள் பெண்களால் ஏமாற்றப்பட்ட கதைகளும் இணையத்தில் நடந்து இருக்கு.
இன்னும் உதாரணங்கள் நிறைய உண்டு
1. அவசரத்தில் வெளியிடும் செய்திகளில் ஏற்படும் தவறு
http://www.yarl.com/forum/viewtopic.php?t=9192
2. பொழுதுபோக்கு சினிமாக் கிசுகிசுக்களில் ஆர்வம் காட்டுபவர்களும் விஞ்ஞானம் தொழில்நுட்பம் போன்றவற்றில் ஆர்வம் காட்டுபவர்களும்
சினிமா: http://www.yarl.com/forum/viewforum.php?f=39
விஞ்ஞானம்: http://www.yarl.com/forum/viewforum.php?f=10
3. யாழ்களம் போன்று புலம்பெயர்ந்த இடத்திலிருந்து இயங்கும் ஒரு இணையத்தளம் சொல்லுங்கள்.
4. புலம்பெயர்மண்ணிலிருந்து -இளைஞர்கள் பயன்பெறக்கூடிய- இளைஞர்களால் செய்யப்படுகிற 10 இணையத்தளங்களைப் பட்டியலிடுங்கள்.
5. இணையம் மூலமான தொடர்பையடுத்து டென்மார்க்கில் சந்தித்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட தமிழ் இளம் பெண்.
6. ஒரு இளம் குடும்பத் தலைவர். மனைவியும் ஒரு குழந்தையும் இருந்தது. பிரான்சில் இருந்து லண்டனிலிருக்கிற ஒரு இளம்பெண்ணைக் காதலித்தார். இவரின் அன்பில் அந்தப் பெண்ணும் இவரைக் காதலித்தாள். இணையத்தில் தொடங்கிய காதல் தொலைபேசி வரை வந்தது. குடும்பத்தை விட்டுவிட்டு லண்டன் போகத் துணிந்தார் இவர். அவளுக்கு இவருக்கு குடும்பம் இருக்கிற விசயம் தெரிய வந்தது. மனம் நொந்தாள். இவருக்கும் வீட்டில் பிரச்சனை. நல்லகாலம் கடைசிவரை இருவரும் சந்திக்கவில்லை. சந்தித்திருந்தால் அவளின் வாழ்க்கை வேறாக மாறியிருக்கும். அவள் தன்னை தேற்றிக்கொண்டுவிட்டாள். இவருக்கு குடும்பத்தில் பிரச்சனையால் குடும்பத்தோடு இல்லை. மனைவியும் பிள்ளையும் பாவம்.
7. யேர்மனியில் வசித்த ஒரு பெண். இங்கு பிரான்சில் இருக்கிற ஒருவரை இணையத்தின் மூலம் காதலித்தார். அதுவும் சிலகாலம் தொடர்ந்தது. பிரான்சுக்கு வந்தநேரம் அவனை சந்தித்தாள். உடலுறவு கொண்டார்கள். வீட்டுக்கு தெரியவந்தது. அவனுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பேசுவதாக சொல்லி மறுத்துவிட்டார்கள். பெண்ணின் நிலை பரிதாபம். இப்பொழுது பெண் வேறு நாட்டில் இருக்கிறாள். படிக்கிறாள்.
8. பிரான்சில் இருக்கிற ஒருபெண்ணுக்கும் லண்டனில் இருந்த ஒரு இளைஞனுக்கும் இணையத்தின் மூலம் காதல் ஏற்பட்டது. அவர்களின் காதலும் சிலகாலம் தொடர்ந்தது. லண்டனில் உறவினர்களிடம் சென்றபோது அந்தப்பெண் அவனை சந்தித்தாள். சிலதடவைகள் லண்டன் சென்று வந்தாள். சென்றபோதெல்லாம் அவனை சந்தித்தாள். ஒருநாள் அதுவும் நடந்தது. பின்பு அவனுக்கும் வீட்டில் ஊரில் கல்யாணம் பேசியிருப்பதாக கூறி மறுத்துவிட்டார்கள். அவன் இப்போது திருமணம் முடித்து வாழ்கிறான். ஆனால் பெண்தான் பாவம்.
.......
இவை கற்பனைக்கதைகள் அல்ல. நடந்த கதைகள். ஆண்கள் ஆண்களால் ஏமாற்றப்பட்ட கதைகளும் இருக்கு. ஆண்கள் பெண்களால் ஏமாற்றப்பட்ட கதைகளும் இணையத்தில் நடந்து இருக்கு.
இன்னும் உதாரணங்கள் நிறைய உண்டு

