01-29-2004, 10:05 PM
எமது தமிழில் சில சங்ககாலத்து தமிழ் சொற்கள் இன்றைக்கும் வழக்கம் வழக்கமாக கலந்து இன்றளவும் காணாமல் போகாது நிலைத்து நிற்கிறது.
அதற்கு காரணம் இந்தியத்தமிழரைவிட நாம் மொழி பாசம் கொண்டவர்கள் என்பதாகாது.
எமது நாட்டில் இந்தியாஇதமிழ்நாட்டைவிட பல்லின படையெடுப்பு நடந்து பல கலப்புகள் நடந்தமைக்கான சாத்தியக்கூறுகள் குறைவு.அதனால் தமிழ் சற்று தப்பிப்பிழைத்தது.
இன்றும் எம்மைப்போலவே பல தமிழ்நாட்டுக்குக்கிராமங்கள் தப்பி பிழைத்து நல்ல தமிழ் பேசுகின்றன..
நாம் விடும் பெரும் தவறு சென்னைத்தமிழைக்கொண்டு முழு தமிழ்நாட்டையும் புரிந்துகொள்வது.
அதற்கு காரணம் இந்தியத்தமிழரைவிட நாம் மொழி பாசம் கொண்டவர்கள் என்பதாகாது.
எமது நாட்டில் இந்தியாஇதமிழ்நாட்டைவிட பல்லின படையெடுப்பு நடந்து பல கலப்புகள் நடந்தமைக்கான சாத்தியக்கூறுகள் குறைவு.அதனால் தமிழ் சற்று தப்பிப்பிழைத்தது.
இன்றும் எம்மைப்போலவே பல தமிழ்நாட்டுக்குக்கிராமங்கள் தப்பி பிழைத்து நல்ல தமிழ் பேசுகின்றன..
நாம் விடும் பெரும் தவறு சென்னைத்தமிழைக்கொண்டு முழு தமிழ்நாட்டையும் புரிந்துகொள்வது.

