02-09-2006, 08:02 PM
kuruvikal Wrote:என்ன என்ன... புற அழகை பெண்கள் பாக்கிறதே இல்லையோ... பொய்யும் சொல்லுவேளா நல்லா..! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அப்ப ஏன் இம்பூட்டு பொடியங்களும் தோடும் போட்டு கழுத்தில நாய்ச் சங்கிலியும் மாட்டி...முகத்தில...டிசைனும் வைச்சிட்டு..தலைக்கு கிறீஸும் பூசிட்டு திரியுதுகள்...???! வீண் செலவுடா தம்பி வீண் செலவு...பெண்கள் உதுகள் பாக்கிறதில்லையாம்.. (இல்ல உதுகளைப் பார்க்கிற பெண்களை நீங்கள் காணேல்லப் போல....). அப்படியே உதுகளையும் போட்டிட்டு..ஒரு பி எம் டபிள் யூக்கு ரேசிங் கார் சைலன்சரையும் பூட்டிட்டு காப்பிலிப் பாட்டில ஒரு சவுண்டும் விட்டிட்டு வீதில வந்தாக்கா...திரும்பிப் பார்காத பெண்ணும் உண்டே என்றாங்க அனுபவப்பட்ட ஆண்கள்..! இது ஒரு வகை இன்னும் பல வகை இருக்கு..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b>ஆஹா நாங்கள் ஏன் பொய் சொல்லணும். பெண்கள் ஆண்களிடம் எதிர் பார்ப்பதே உண்மையான அன்பு பாசம் காதல் தான் உந்த நீங்கள் சொன்னமாதிரி வந்தால் ஒரு பெண்ணும் திரும்பிப்பார்க்க மாட்டினம். சிலவேளை சில பெண்கள் தமிழினி சொன்னமாதிரி பைத்தியம் வந்திருக்கு என்று விடுப்பு பார்த்திருப்பினம் ஒழிய. அவை பெரிய மன்மதக்குஞ்சு என்று திரும்பிப்பார்த்து இருக்க மாட்டினம். </b>
<b> .. .. !!</b>

