Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒளிவு மறைவின்றி
#16
ஒரு பாடசாலை ஊழியரின் பாட்டி இறந்து விட்டார். அப்பாடசாலையின் அதிபர் தனது சட்டைப் பைக்குள் கையை விட்டு ஒரு கட்டு பண நோட்டுகளை எடுத்து எல்லோர் முன்னிலையிலும் "இந்தக் காசை வைத்து செலவுகளைக் கவனியும்" என்று பெருமையாகச் சொன்னார். ஆசிரியர்களும் மாணவர்களும் அதிபரின் இத்தாராள உதவி மனப்பான்மையை நினைத்து வியந்தனர்.

பின்னர் தான் சங்கதியே ஆரம்பமாகிறது. அதிபர் ஆசிரியர்களை அழைத்து "தான் இவ்வளவு பணம் கொடுத்திருப்பதாகவும் எனவே ஒவ்வொருவரும் தலா குறிப்பிட்ட தொகையைத் தரவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

இப்படி அவர் வசூல் செய்த தொகையைப் பார்க்கும் போது அவர் பாடசாலை ஊழியருக்கு வழங்கிய தொகையை விடக் கூடுதலாக இருந்ததாம்.

இழவிலும் இலாபம் தேடுபவர்கள் நம்நாட்டில் இருக்கிறார்கள்!



http://www.thinakural.com/New%20web%20site...ry/09/index.htm
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
[No subject] - by கறுப்பி - 01-28-2006, 01:46 PM
[No subject] - by ஜெயதேவன் - 01-28-2006, 03:17 PM
[No subject] - by kuruvikal - 01-28-2006, 07:42 PM
[No subject] - by Vasampu - 01-28-2006, 07:53 PM
[No subject] - by அருவி - 01-28-2006, 08:52 PM
[No subject] - by SUNDHAL - 01-29-2006, 02:46 AM
[No subject] - by ukraj - 01-29-2006, 12:56 PM
[No subject] - by Vasampu - 01-29-2006, 01:12 PM
[No subject] - by வினித் - 01-31-2006, 12:12 PM
[No subject] - by Niththila - 01-31-2006, 02:42 PM
[No subject] - by வினித் - 02-07-2006, 12:47 PM
[No subject] - by ஈழமகன் - 02-08-2006, 10:02 PM
[No subject] - by வினித் - 02-09-2006, 12:38 PM
[No subject] - by வினித் - 02-11-2006, 05:51 PM
[No subject] - by வினித் - 02-14-2006, 12:54 PM
[No subject] - by வினித் - 02-16-2006, 03:30 PM
[No subject] - by வினித் - 03-07-2006, 11:40 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)