02-09-2006, 12:02 PM
அண்மையில் சிட்னியில் கம்பரசமான பிரபலம் சைவ மாநாட்டுக்கு வந்து தனது பேச்சு திறமையால் இராவணன் ஒரு ஆரியன் என்று கூறியுள்ளார்.புராணக் கதைகளின் படி (கற்பனையாகவும் இருக்கலாம்)இராவனோ ஒரு சிவ பக்தன் அவன் எப்படி ஆரியன் ஆவான்?சரி அவன் ஆரியனாகவே இருக்கட்டும்.
அதை பற்றி நாம் அலட்டாமல் சைவமாநாட்டுக்கு என்று வந்து இந்து(முஸ்லீம் அல்லாத ஏனைய இந்திய மதங்களுக்கு வெள்ளைக்காரன் வைச்ச பெயர்)கொள்கையை பரப்புகிறார்,ஒரு சில மாதங்களுக்கு முதல் தான் இந்து மாநாடு என்று வைத்தார்கள்,இரண்டு மாநாட்டையும் சிட்னி டமிழ்ஸ் தான் வைத்தார்கள்.இவர்களே குழம்பி போய்யுள்ளார்களா........??????
சைவம் என்றால் இந்து என்பார்கள்.இந்து என்றால் சைவம் என்பார்கள்.(சைவம் என்றால் பதி,பசு,பாசம் என்பார்கள்,இந்து என்றால் பகவத் கீதை என்பார்கள்,புத்தனிற்கோ ஒன்றுமே புரியலே)அப்படியானால் ஏன் இரண்டு மாநாடு வைத்தார்கள்.
சைவம்,இந்து என்று பிரிக்கிறவர்கள் தங்களுக்கு பதவிகள்,பொன்னாடைகள் தேவை என்பதற்காகவா???
பல ஆயிரம் செலவழித்து வைத்த மாநாட்டில் பங்கு பற்றியோர் சிலரே.அப்படியானால் சில புத்திஜீவிகள் அவுஸ்ரேலியாற்விற்கு விசா எடுக்கவும்,அவர்கள் நாட்டை சுற்றி பார்ப்பதற்காகவுமா????
அவ்வாறு விசா எடுத்து வந்த ஒரு புத்திஜீவி சைவம் சம்பந்தமான ஏதாவது கழகத்தை வைத்திருந்தால் காரியமில்லை அவர் வைத்திருப்பதோ இந்து கழங்கள்,போதாக்குறைக்கு அவர் சிட்னியில் ஒன்றும் தொடங்கியுள்ளார்?!!!!!!!
ஏற்கனவே சிறிலங்கா ஆரிய,தேரவாத பெளத்த சிங்களவருடையது என்று மகாவம்ச கதையை வைத்து அரசியல் நடத்துகிறார்கள்,அது போதாது என்று இவர்கள் புதிதாக இராவணண் ஆரியன் என்றும்
திருமலை அவனுடையது என்றும் புரளியை கிளப்பினம் .
இது சிங்கள அரசுக்கு அரசியல் நடத்த வசதியாக இருக்கும்.
"மழித்தலும்(மொட்டை அடித்தல்)னீட்டலும்(சடை வளர்த்தல்)வேண்டா உலகம் பழித்தது(தீ யொழுக்கம்)ஒழித்து விடின்."
அதை பற்றி நாம் அலட்டாமல் சைவமாநாட்டுக்கு என்று வந்து இந்து(முஸ்லீம் அல்லாத ஏனைய இந்திய மதங்களுக்கு வெள்ளைக்காரன் வைச்ச பெயர்)கொள்கையை பரப்புகிறார்,ஒரு சில மாதங்களுக்கு முதல் தான் இந்து மாநாடு என்று வைத்தார்கள்,இரண்டு மாநாட்டையும் சிட்னி டமிழ்ஸ் தான் வைத்தார்கள்.இவர்களே குழம்பி போய்யுள்ளார்களா........??????
சைவம் என்றால் இந்து என்பார்கள்.இந்து என்றால் சைவம் என்பார்கள்.(சைவம் என்றால் பதி,பசு,பாசம் என்பார்கள்,இந்து என்றால் பகவத் கீதை என்பார்கள்,புத்தனிற்கோ ஒன்றுமே புரியலே)அப்படியானால் ஏன் இரண்டு மாநாடு வைத்தார்கள்.
சைவம்,இந்து என்று பிரிக்கிறவர்கள் தங்களுக்கு பதவிகள்,பொன்னாடைகள் தேவை என்பதற்காகவா???
பல ஆயிரம் செலவழித்து வைத்த மாநாட்டில் பங்கு பற்றியோர் சிலரே.அப்படியானால் சில புத்திஜீவிகள் அவுஸ்ரேலியாற்விற்கு விசா எடுக்கவும்,அவர்கள் நாட்டை சுற்றி பார்ப்பதற்காகவுமா????
அவ்வாறு விசா எடுத்து வந்த ஒரு புத்திஜீவி சைவம் சம்பந்தமான ஏதாவது கழகத்தை வைத்திருந்தால் காரியமில்லை அவர் வைத்திருப்பதோ இந்து கழங்கள்,போதாக்குறைக்கு அவர் சிட்னியில் ஒன்றும் தொடங்கியுள்ளார்?!!!!!!!
ஏற்கனவே சிறிலங்கா ஆரிய,தேரவாத பெளத்த சிங்களவருடையது என்று மகாவம்ச கதையை வைத்து அரசியல் நடத்துகிறார்கள்,அது போதாது என்று இவர்கள் புதிதாக இராவணண் ஆரியன் என்றும்
திருமலை அவனுடையது என்றும் புரளியை கிளப்பினம் .
இது சிங்கள அரசுக்கு அரசியல் நடத்த வசதியாக இருக்கும்.
"மழித்தலும்(மொட்டை அடித்தல்)னீட்டலும்(சடை வளர்த்தல்)வேண்டா உலகம் பழித்தது(தீ யொழுக்கம்)ஒழித்து விடின்."

