02-08-2006, 03:33 AM
<b>ஜெனீவா பேச்சுக்கள் முக்கியத்துவமானவை: கண்காணிப்புக் குழுத் தலைவர்</b>
ஜெனீவாவில் சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான பேச்சுக்கள் மிக முக்கியமானவை என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹக்ரூப் ஹொக்லெண்ட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:
யுத்த நிறுத்த ஒப்பந்தப் பேச்சுக்களுக்கான நாள் தொடர்பிலான முட்டுக்கட்டைகள் நீங்கி பெப்ரவரி 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.
இருதரப்பினருக்கும் இப்பேச்சுக்கள் முக்கியமானதாக இருப்பதால் சாதகமான நிலைமை ஏற்படக் கூடும்.
யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பாக இருதரப்பினரும் விரிவான பேச்சுக்களை நடத்துவர் என்று நான் நம்புகிறேன்.
இப்பேச்சுக்களில் இறுதித் தீர்வு குறித்த விடயங்கள் இடம்பெறாது. யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பாகவே பேச்சுக்கள் நடைபெறும் என்றார் அவர்.
<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
ஜெனீவாவில் சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான பேச்சுக்கள் மிக முக்கியமானவை என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹக்ரூப் ஹொக்லெண்ட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:
யுத்த நிறுத்த ஒப்பந்தப் பேச்சுக்களுக்கான நாள் தொடர்பிலான முட்டுக்கட்டைகள் நீங்கி பெப்ரவரி 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.
இருதரப்பினருக்கும் இப்பேச்சுக்கள் முக்கியமானதாக இருப்பதால் சாதகமான நிலைமை ஏற்படக் கூடும்.
யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பாக இருதரப்பினரும் விரிவான பேச்சுக்களை நடத்துவர் என்று நான் நம்புகிறேன்.
இப்பேச்சுக்களில் இறுதித் தீர்வு குறித்த விடயங்கள் இடம்பெறாது. யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பாகவே பேச்சுக்கள் நடைபெறும் என்றார் அவர்.
<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
"
"
"

