02-07-2006, 08:13 PM
ப்ரியசகி Wrote:kuruvikal Wrote:arun Wrote:ஒருவனுக்குக் காதல் என்பது நிராகரிக்கப்பட்டுவிட்டால் பணம் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கிறது.- டி.ஹெச். லாரன்ஸ்
இல்ல தம்மும் தண்ணியும் தான் அந்த இடத்தை பிடித்துக் கொள்ளும்
சிந்தனைகளை எல்லாம் ஏன் ஆண்களையே மையப்படுத்தி பாக்கிறீங்கள்..! பெண்கள் தம்மும் தண்ணியுமா அடிக்கினம்..! <b>காயா.. அடுத்து இன்னொருவரோட கலியாணத்துக்கே ரெடியாகிடினம்..! </b>:wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
இது ஆண்களுக்கும் பொருந்தும் :!:
அதை தவிர வேறு திருமணம் செய்யவும் பிடிக்காமல்..காதலையும் மறக்க முடியாமல்..தம்மையே கொளுத்திய பெண்களுக்கும் இருக்கிறார்கள் :!: :roll:
ஆண்களுக்கும் பொருந்தும் என்றாலும் உண்மையா காதல் என்று வந்துவிட்டால் பெரும்பாலான ஆண்கள் தங்களையே இழந்திடுவினம்..! ஆனால் அநேகம் பெண்கள் அப்படியா..ஏதாச்சும் சாட்டு வைச்சிருப்பினம்..மனசுக்க...வேற வேற ஐடியாக்கள்..முளைச்சிட்டே இருக்கும் போல..இல்ல எப்படி திடீர்திடீர் என்று மாறீனம்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

