02-07-2006, 10:17 AM
ukraj Wrote:தூயவா சுனாமி நினைவு என்று நிகழ்வு நடாத்தியோர் முட்டள்கள். அப்படித் தானே?
நீங்கள் நினைப்பது போல் நான் பண உதவிகளை குறிப்பிடவில்லை. சென்ற ஞாயிற்றுக் கிழமை நடந்த நிலவரம் நிகழ்வை பாருங்கள். அந்த பெண் கூறிய கருத்துக்களை செவிமடுங்கள்.
சுனாமி நினைவு நிகழ்வையும் யாழ்கள பொங்கல் விழாவினையும் ஒன்றாக எண்ணி கருத்துவைக்கிறீர்களே :roll: :wink: :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

