02-07-2006, 10:15 AM
<b>குடிசை</b>
என் வீட்டு அலாரம் என்னை எழுப்பியது....ஆம் சூரியன்தான்
என் வீட்டு ஷவரில் தண்ணீர் வந்துகொண்டிருந்தது....ஆம் மழைதான்
என் வீட்டு காத்தாடியில் வந்தது தென்றல்....ஆம் காற்றுதான்
இயற்கை என்வீட்டை சூழ்ந்து கொண்டதாலோ என்னவோ
ஒன்று மட்டும் தான் இப்போதைக்கு இல்லை....ஆம் உணவேதான்.
என் வீட்டு அலாரம் என்னை எழுப்பியது....ஆம் சூரியன்தான்
என் வீட்டு ஷவரில் தண்ணீர் வந்துகொண்டிருந்தது....ஆம் மழைதான்
என் வீட்டு காத்தாடியில் வந்தது தென்றல்....ஆம் காற்றுதான்
இயற்கை என்வீட்டை சூழ்ந்து கொண்டதாலோ என்னவோ
ஒன்று மட்டும் தான் இப்போதைக்கு இல்லை....ஆம் உணவேதான்.

