02-07-2006, 04:49 AM
<b>மறைந்த மட்டு. இராமகிருஸ்ண மிசன் தலைவருக்கு பெருந்திரானோர் அஞ்சலி </b>
கடந்த சனிக்கிழமை இயற்கையெய்திய மட்டக்களப்பு மாவட்ட இராம கிருஸ்ண மிஷன் தலைவர் சுவாமி ஜீவானந்தா ஜீ மகராஜ் அவர்களின் பூகழுடல் மட்டக்களப்பு விபுலானந்தா மணி மண்டபத்தில் வைக்கப் பட்டுள்ளது. அன்னாரின் புகழுடலுக்கு பெருந்திரளான மக்களும், மாணவர்க ளும் தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
கடந்த சனிக்கிழமை இயற்கையெய்திய மட்டக்களப்பு மாவட்ட இராம கிருஸ்ண மிஷன் தலைவர் சுவாமி ஜீவானந்தா ஜீ மகராஜ் அவர்களின் பூகழுடல் மட்டக்களப்பு விபுலானந்தா மணி மண்டபத்தில் வைக்கப் பட்டுள்ளது. அன்னாரின் புகழுடலுக்கு பெருந்திரளான மக்களும், மாணவர்க ளும் தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
"

