02-07-2006, 04:39 AM
<b>மட். படுவான்கரைப் பிரதேசமும் புறக்கணிப்பால் ஸ்தம்பிதம் </b>
மட்டு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பணிப்புறக்கணிப்பு காரணமாக படுவான்கரைப் பிரதேசமும் ஸ்தம்பிதம் அடைந்தது. கொக்கட்டிச்சோலை, பழுகாமம், போரதீவு, கரடியனாறு இலுப்படிச்சேனை, உறுகாமம் உட்பட அனைத்து இடங்களிலும் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டிருந்தன. பிரதேச செயலகங்கள், பாடசாலைகள் என்பன இயங்கவில்லை. அத்துடன் போக்குவரத்து சேவைகள் இடம்பெறவில்லை@ மண்முனை அம்பிளாந்துறையூடான பாதைப்போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட்டிருந்தன.
<i><b>தகவல் மூலம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
மட்டு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பணிப்புறக்கணிப்பு காரணமாக படுவான்கரைப் பிரதேசமும் ஸ்தம்பிதம் அடைந்தது. கொக்கட்டிச்சோலை, பழுகாமம், போரதீவு, கரடியனாறு இலுப்படிச்சேனை, உறுகாமம் உட்பட அனைத்து இடங்களிலும் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டிருந்தன. பிரதேச செயலகங்கள், பாடசாலைகள் என்பன இயங்கவில்லை. அத்துடன் போக்குவரத்து சேவைகள் இடம்பெறவில்லை@ மண்முனை அம்பிளாந்துறையூடான பாதைப்போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட்டிருந்தன.
<i><b>தகவல் மூலம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
"
"
"

