02-07-2006, 01:24 AM
ukraj Wrote:நான் இந்த களத்தை வெகுநாட்களாக பார்த்து வருகின்றேன். இங்கு பெரும்பாலானவர்கள் பொழுது போக்கவே வருகின்றனர். அவர்கள் பொழுது போக்ககவே தமிழ் தேசியம் தொடர்பாக கருத்தாடுகின்றனர்.
தமிழ்த்தேசியம் தொடர்பாக வேலைத்திட்டங்களை செய்வதில்லை. (சும்மா ரீல் விடவேண்டாமட நாங்கள் வெளியில சொல்வதில்லை என்று). அண்மையில் கள உறவுகளால் பலபக்கங்களில் எழுதப்பட்ட தைபொங்கல் ஒன்றுகூடலுக்கு என்ன நடந்தது?
http://www.yarl.com/forum/viewtopic.php?t=8138
NTT தொடர்பாக எழுதப்பட்ட வீர வசனங்கள் எத்தனை?
http://www.yarl.com/forum/viewtopic.php?t=8167
எமது தேசம் தொடர்பாக எழுதியவர்கள் எத்தனைபேர்?
http://www.yarl.com/forum/viewtopic.php?t=9354
இது தேசியத்தின் பால்
பிரித்தானிய தகவலில் எழுதியவர்கள் எத்தனைபேர்?http://www.yarl.com/forum/viewtopic.php?t=3105&start=195
யு-கே-ராஜ் -அவர்களே
தேசவிடுதலைக்கு ஆதரவாய் இருப்பவர்களை - ஊக்குவிக்கவும்- அவர்களை ஒருங்கிணைப்பதும் தான் -யாழ்களத்தின் கடமை -என்பது என் எண்ணம்!
பொழுது போக்க வருகிறோமா?
ஹ்ம்ம்- பொழுது போக்கணும் என்றால்-
கணனியை பாவனையில் வைத்திருப்பவர்கள்-
தேசியத்துக்கு வலுவூட்டும்- யாழ் களத்துக்கா வர நினைப்பார்கள்?
தேசத்தை நேசிப்பவர்கள்-இங்கு வருகிறார்கள்-!
தேசத்தை காட்டிகொடுத்து- மஹிந்த-ராஜ பக்ஸ விடம் -கொழும்பு -7 இல் இலவச-சொகுசு வீடு வாங்கவும் சிலர் வருகிறார்கள்!
மற்றும்படி -மேலே-ஏதேதோ சொன்னீர்கள்- கீழே பதில் இருக்கு பாருங்கள்!
தமிழ்தேசிய திட்டங்களாவன- இணையங்களை முதல்நிலை படுத்தி- அதனூடு- செயற்திட்டங்களை வகுத்து வளர்வன -அல்ல-சகோதரா-!
அதனை சிலர் செய்கிறார்கள்- எங்களுக்கு எதிராய்- அந்த உப்புச்சப்பு அற்ற வேலைகளை செய்பவர்கள்- யாரென்று உங்களுக்கு தெரியாம போயிடுமா என்ன?-
யு-கே-ராஜ்!
-!
!
!

