02-06-2006, 11:54 PM
மேற்கோள்:
அந்த தூய உள்ளம்
பற்றி யாரும் அறிவார்
துரோகத்தை தூர
விரட்ட.
துணிந்து போரிட்ட
மாவீரனவன்.
ஹ்ம்ம்- இருவிழி- அந்த தூய உள்ளம் யாரறிவார்?-
அடுத்த பொழுது- விடிஞ்சால் கல்யாணம்-என்றதொரு நிலமையில்-
எதுவும் வேணாம் என்று -உதறி தள்ளி தலைவருக்கு உண்மையை சொல்ல ஓடி போய்-
புலிகள் இயக்கத்தை வாழவைத்து- மீண்டுவந்து-பிறகு மாண்டுபோன -
கெளசல்யன் - போல -மனித சுகங்களுக்கு எளிதில் - மயங்காத- மனம்-துணிவு -கொள்கை பற்று- எம்மில் யாருக்கு இருக்கு?
அந்த தூய உள்ளம்
பற்றி யாரும் அறிவார்
துரோகத்தை தூர
விரட்ட.
துணிந்து போரிட்ட
மாவீரனவன்.
ஹ்ம்ம்- இருவிழி- அந்த தூய உள்ளம் யாரறிவார்?-
அடுத்த பொழுது- விடிஞ்சால் கல்யாணம்-என்றதொரு நிலமையில்-
எதுவும் வேணாம் என்று -உதறி தள்ளி தலைவருக்கு உண்மையை சொல்ல ஓடி போய்-
புலிகள் இயக்கத்தை வாழவைத்து- மீண்டுவந்து-பிறகு மாண்டுபோன -
கெளசல்யன் - போல -மனித சுகங்களுக்கு எளிதில் - மயங்காத- மனம்-துணிவு -கொள்கை பற்று- எம்மில் யாருக்கு இருக்கு?
-!
!
!

