Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சதி கொன்ற சாவு.'கௌசல்யன்"
#4
மேற்கோள்:

அந்த தூய உள்ளம்
பற்றி யாரும் அறிவார்
துரோகத்தை தூர
விரட்ட.
துணிந்து போரிட்ட
மாவீரனவன்.

ஹ்ம்ம்- இருவிழி- அந்த தூய உள்ளம் யாரறிவார்?-
அடுத்த பொழுது- விடிஞ்சால் கல்யாணம்-என்றதொரு நிலமையில்-
எதுவும் வேணாம் என்று -உதறி தள்ளி தலைவருக்கு உண்மையை சொல்ல ஓடி போய்-
புலிகள் இயக்கத்தை வாழவைத்து- மீண்டுவந்து-பிறகு மாண்டுபோன -

கெளசல்யன் - போல -மனித சுகங்களுக்கு எளிதில் - மயங்காத- மனம்-துணிவு -கொள்கை பற்று- எம்மில் யாருக்கு இருக்கு?
-!
!
Reply


Messages In This Thread
[No subject] - by வர்ணன் - 02-06-2006, 11:06 PM
[No subject] - by iruvizhi - 02-06-2006, 11:33 PM
[No subject] - by வர்ணன் - 02-06-2006, 11:54 PM
[No subject] - by தூயவன் - 02-07-2006, 05:57 AM
[No subject] - by Mathuran - 02-08-2006, 10:26 PM
[No subject] - by RaMa - 02-09-2006, 07:12 AM
[No subject] - by Mathan - 02-10-2006, 08:48 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)