02-06-2006, 11:33 PM
<b>நேரம் அறிந்து
நினைவேந்தி வந்தவரே!
நித்தம் அவனை நினைக்கும்
போதெல்லாம்.
மனதிற்குள் ஓசையில்ல
எரிமலை ஒன்று வெடித்து
ஓயும்.
அந்த தூய உள்ளம்
பற்றி யாரும் அறிவார்
துரோகத்தை தூர
விரட்ட.
துணிந்து போரிட்ட
மாவீரனவன்.
சதி என்னும்
இருளை அகற்ற
தன்னை திரியாக்கி
தமிழாழ மண் காத்த உத்தமன்</b>
நினைவேந்தி வந்தவரே!
நித்தம் அவனை நினைக்கும்
போதெல்லாம்.
மனதிற்குள் ஓசையில்ல
எரிமலை ஒன்று வெடித்து
ஓயும்.
அந்த தூய உள்ளம்
பற்றி யாரும் அறிவார்
துரோகத்தை தூர
விரட்ட.
துணிந்து போரிட்ட
மாவீரனவன்.
சதி என்னும்
இருளை அகற்ற
தன்னை திரியாக்கி
தமிழாழ மண் காத்த உத்தமன்</b>
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

