02-06-2006, 06:09 AM
MUGATHTHAR Wrote:தம்பி எப்பிடியப்பு இப்பிடியெல்லாம் எழுதி என்னை மாட்டிவிட...சா......காப்பாத்த முடியுது உமக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும் பேத்தி எண்டாபோல உண்மையை சொல்லாமல் இருக்கேலுமோ..............என்ன.........
அது சரி முகத்தார். நீங்கள் நினைக்கலாம். பேத்தி என்றால் உண்மையைச் சொல்லாமல் விடலாமோ என்று?
ஆனால் பேத்தி என்ன நினைப்பா பாருங்கோ, பேரன் இப்படிக் கதைத்தால் அவரைச் சும்மா விடலாமோ என்று?
(எப்படி எடுத்துக் கொடுத்திக்கின்றேன் :wink: )
[size=14] ' '

