02-06-2006, 04:53 AM
சமீப சில நாட்களாக - அறிமுகம் பகுதியில் வந்து - ஏதோ பேசி போபவர்கள் - பற்றி - யாருக்கும்- ஏதும் தோணுகிறதா?
எனக்கு என்னமோ ஒரு குழுவின் செயற்பாடு-! தேசியத்திற்கு எதிராய் -
அது- ஒன்று கூடி முடிவெடுத்தபின் - ஒவ்வொன்றாய்- அறிமுகம் என்ற பேரில்- உள் நுழைவதாய் நினைக்கிறேன்-!
இதற்கு யாழ்கள நிறுவனர்கள் - பொதுவான பண்பு -என்ற ரீதியில் அவர்களை கொஞ்சம் பேச விட்டபின் அகற்றலாம் -என்று ஏதும் - விதி கொண்டிருக்கலாம்!
என் போன்றவர்களை பொறுத்தவரை -இது போன்றவர்களை முளையிலேயே- கிள்ளி எறிந்து விட வேண்டும் - என்ற யதார்த்தமான கோவமே - விஞ்சி நிக்கிறது -!
நாங்கள் - அழிந்து கொண்டு இருக்கும் ஒரு இனம்-
நாங்கள் நாங்களாய் இருக்கும் வரைதான் வெல்வோம்!
ஆகவே இங்கே விட்டுக்கொடுப்புக்கும்- விஷ செடிகளின் அரும்புதலுக்கும் இடமாய் இருக்க கூடாது -எந்த சமரசமும் அவர்கள் கூட இருக்க முடியாது என்பதே - என்பதே என் எண்ணம்! 8)
எனக்கு என்னமோ ஒரு குழுவின் செயற்பாடு-! தேசியத்திற்கு எதிராய் -
அது- ஒன்று கூடி முடிவெடுத்தபின் - ஒவ்வொன்றாய்- அறிமுகம் என்ற பேரில்- உள் நுழைவதாய் நினைக்கிறேன்-!
இதற்கு யாழ்கள நிறுவனர்கள் - பொதுவான பண்பு -என்ற ரீதியில் அவர்களை கொஞ்சம் பேச விட்டபின் அகற்றலாம் -என்று ஏதும் - விதி கொண்டிருக்கலாம்!
என் போன்றவர்களை பொறுத்தவரை -இது போன்றவர்களை முளையிலேயே- கிள்ளி எறிந்து விட வேண்டும் - என்ற யதார்த்தமான கோவமே - விஞ்சி நிக்கிறது -!
நாங்கள் - அழிந்து கொண்டு இருக்கும் ஒரு இனம்-
நாங்கள் நாங்களாய் இருக்கும் வரைதான் வெல்வோம்!
ஆகவே இங்கே விட்டுக்கொடுப்புக்கும்- விஷ செடிகளின் அரும்புதலுக்கும் இடமாய் இருக்க கூடாது -எந்த சமரசமும் அவர்கள் கூட இருக்க முடியாது என்பதே - என்பதே என் எண்ணம்! 8)
-!
!
!

